Apr 21, 2014

நான்கு யுகங்களும் அதில் அடங்கும் மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களும்

கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டார்வினின் பரிணாம வளர்ச்சி தத்துவம் ஏற்கனவே இந்திய புராணங்களில் தசவதாரங்களாக விளகக்ப்பட்டுள்ளன.

சத்தியுக அவதாரங்கள்
---------------------
1,மச்ச அவதாராம் (மீன்)
முதன் முதலில் உயுரினம் நீரில் தோன்றியது.

2, கூர்ம அவதாரம் (ஆமை)
கொஞ்சம் தண்ணீருக்கு மேலேயும் கொஞ்சம் தண்ணீருக்கு கீழேயும் வசிக்கும்.(Water and Land)

3, வராக அவதாரம் (காட்டுப்பன்றி)
பூமிக்கு மேல், நீருள்ள சகதியில் வசிக்கும் மிருகம் (Wet Land)

4, நரசிம்ம அவதாரம் (சிங்கம் + மனிதன்)
விலங்கு நிலையும் மனித நிலையும் கலந்தது (Animal Man)
5, வாமன அவதாரம் (குள்ள மனிதன்)
குட்டையான மனித நிலைக்கு மாற்றம் (Dwarf Man)

திரேதா யுக அவதார்ங்கள்
------------------------

6, பரசுராம் அவதாரம் (போர் குணம்)
கோபம் கொண்ட மனித நிலை (Furious Man)

7, ராம அவதாரம் (முழு மனிதன்)
முழுவளர்ச்சியடைந்த மனித நிலை (Ideal Man)

துவாபரயுக அவதாரம்
------------------------

8, கிருஷ்ண அவதாரம் (வல்லமையுள்ள மனிதன்)
விளையாட்டும், வினையும் கலந்த சர்வவல்லமை பெற்ற மனித நிலை (Super Man)

கலியுக அவதாரங்கள்
---------------------

9, புத்த அவதாரம் (ஆன்மீக மனிதன்)
ஆன்மீக உச்சமடைந்த மனித நிலை (Spiritual Man)

10, கல்கி அவதாரம் (சர்வ வல்லமையுள்ள மனிதன்)
போர்குணம், முழுமனித நிலை, சர்வ வல்லமை, ஆன்மீக ஆற்றல் அனைத்தும் பெற்ற தெய்வீக நிலை (Supersonic Man)

0 comments:

Post a Comment