Jul 30, 2013

தெரிந்துகொள்ளுங்கள்...

இந்துப்பெண்களுக்கு 2005ம் ஆண்டின் சட்டத் திருத்தத்தின் மூலம் ஆணுக்கு நிகராக சொத்தில் சம உரிமை கிடைத்தது. எனினும், சில மாநிலங்களில்...  எடுத்துக்காட்டாக, ஆந்திரப்பிரதேசம் (5.9.1985), மகாராஷ்டிரம் (22.6.1994) மற்றும் தமிழ்நாடு (25.3.1989)ல் குறிப்பிடப்பட்ட தேதியில் இருந்தே அந்தந்த  மாநிலங்களைப் பொறுத்த வரை ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு மூதாதையர் சொத்தினில் சம உரிமை கொடுக்கப்பட்டது.

2005ம் ஆண்டின் சட்டத் திருத்தத்தின் The Hindu Succession Act படி பிரிவு 29(a) மூலம் இந்த உரிமை இன்றுவரை நிலை  நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிடும்படி சமீபத்தில் 2011ம் ஆண்டு Ganduri Koteshwaramma and another Vs  Chakiri Yanadi and another வழக்கு ஆந்திரப்பிரதேசம் உயர்நீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்பின் மேல்முறையீட்டில் மூதாதையர்  சொத்தின் உரிமையில் சகோதரனுக்கும் சகோதரிக்கும் உள்ள உரிமையை நிலைநாட்டக் கோரிய வழக்கின் தீர்ப்பில் நீதிமன்றம் ஒரு பெண்ணுக்கு, ஆணுக்கு  இணையாக மூதாதையர் சொத்தில் இருக்கும் உரிமையை நிலைநாட்டியது. இது மட்டுமின்றி கடமையிலும் பெண்களுக்கு சரிசம பங்கு உண்டு என்று தீர்ப்பு  வழங்கியது.

பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்கு ள்ள உரிமையை பெண்கள் தெளி வாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக போராட முடியும்.
பெண்களுக்கான சொத்து உரிமை களை தருவது 1956-ல் நிறைவேற் றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப் படிதான்.

இந்த சட்டம் வருவதற்கு முன்பு ‘இந்து பெண்கள் சொத்து சட்டம்’ என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.

1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட ‘இந்து வாரிசுச் சட்டம் 1956’ பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும்சம உரிமை உண்டு.

இந்த சட்டத்தின்படி பெண்களுக்கான உரிமைகள் இதோ:
முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப் பட்டது.

ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்து களில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்து விட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கி றார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.

ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோரு க்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லை யெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத் துகள் போகும். அவர்களும் இல்லை யெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.

கணவரோ, குழந்தையோ இல்லாத பெண் ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாத பட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத் தால் அவளின் தந்தையின் வாரிசுக ளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.
அதேபோல் கணவரோ அல்லது குழந் தையோ இல்லாத பெண்ணு க்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாத பட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசு களுக்குச் செல்லும்.

பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப் பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளி ன் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப் பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.

பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அத னை அவள் யாருக்கு வேண்டுமா னாலும் கொடுக்கலாம்.

2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தி ன்படி, 25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை கோர முடியாது. அதற்குபிறகு திருமணம் செய்து கொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதி க்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப் பிரிவினை கோர முடியாது. ஒருவேளை சொத்து விற்கப் படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படா மல் இருந்தாலோ உரிமை கோரலாம்.
ஒரு ஆண் இறந்துவிட்டால் உயில் இல்லாத பட்சத்தில் அவரது தனிப்பட்ட சொத்திற்கு அவரது மனைவி, ஆண்/பெண் பிள்ளைக ளுக்கு அந்த சொத் தில் தனி உரிமை உண்டு.

இந்து திருமணச் சட்டத்தின்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது ஒரு இந்து ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அந்த திரு மணம் சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டத்தின் பிரிவு 16-ன்படி இரண்டாவது திருமணத்தின் மூலம் குழ ந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு அதன் தந்தை யின் தனிப்பட்ட சொத்தில் பங்கு உண்டு. ஆனால், பூர்வீ கச் சொத்தில் எந்த பங்கை யும் உரிமை கோர முடியாது. எனினும், இந்த விஷயம் உச்ச நீதி மன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.

இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடையாது என உச்ச நீதி மன்றத்தில் ஒரு பெஞ்ச் சொல்லியுள்ளது. ஆனால், இன்னொரு பெஞ்ச் இதற்கு மறுக்கவே, தற்போது லார்ஜ் பெஞ்சிற்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது.

இந்து கூட்டு குடும்பத்தில் எப்படி ஒரு ஆண் பிறந்ததும் அவனுக்கு அந்த குடும்பத்தின் சொத்தில் உரிமை உள்ளதோ, அதே போல் அந்த வீட்டுப் பெண்ணுக்கும் பிறக்கும்போதே சொத்தில் உரிமை உள்ளது.

முடிவாக, சொத்தில் பெண்களுக்கென சட்டம் வழங்கி யிருக்கும் உரிமைகளை யார் தடுத்தாலும் சட்டம் மூலம் அதை தாராளமாக எதிர்கொள்ளலாம் -  உயர்நீதி மன்ற வழக்கறிஞர் கண்ணன். 

பொன்விளையும் இணையபூமியான வலைத்தளம் இலவசம்

விளை நிலம் என்று சொன்னால் விவசாயிக்கு இடம் இல்லாது போவாது. அந்த விவசாயி இன்று படும் பாடினை கண்கூடாக நாம் பார்த்திருக்க, இணைய விளைநிலமாக நமது வலைத்தளத்தினைக் குறிப்பிடக் கேட்டவுடன் கொஞ்சம் தயக்கம் காட்டி, ஆன்லைன் ஜாப்புக்குள் இறங்க பயப்படலாம். ஆனால் அது உண்மையல்ல. 

ஆப் லைன் என்று சொன்னால் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்பது போல, ஆன் லைன் என்று சொன்னால் அதன் முதுகெலும்பு/மூச்சு வலைத்தளம் தான். 


மீசைக்காரக் கவி என்று செல்லமாக அழைக்கப்படும் பாரதியும் "காணி நிலம் வேண்டும்" காளி என்று உழவுத்தொழில் மேன்மையை தன் பாடலால் விழித்திருப்பார்.

வலைத்தளம் மூலம் வருவாய் பார்ப்போர் நிறைவானவர்கள் இருக்க, ஏழ்மையான விவசாயிகளைப் போல், ஆங்காங்கே வலைத்தளம் மூலம் அறுவடைப் பார்க்க நினைப்போர் ஏழ்மையில் வாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்காக, விளைநிலம் பொன் விளையும் பூமி என்ற கூற்று பொய்யாகிவிடுமா? அதைப்போல் தான், ஆன்லைனில் வலைத்தளம் என்ற ஒன்று இருந்துவிட்டால் போதும் கைநிறையச் சம்பாதிக்கலாம் என்பதும் பொய்க்காது.

விளை நிலம் இருந்தாலும், அதன் மண் அறிந்து சரியான பயிர்களை விதைத்தால் தான் நல்ல மகசூல் பார்க்க முடியும். அதைப்போல, நம் தளத்தின் தரம் அறிந்து அதற்குத் தகுந்த விளம்பரங்களை அமைக்கும் பொழுதுதான் வருவாய் பார்க்க முடியுமே தவிர... ஏதோ செய்து சம்பாதித்துவிடலாம் என்பதெல்லாம், ஆகாது. நம்பிக்கை வைக்கலாம், நம்பி காலத்தினைத் தள்ள முடியாது. அதிலும் தமிழ் வலைத்தளம்/வலைப்பூ வைத்திருக்கிறோம் என்று சொன்னால் நமது விளம்பரமும் தமிழர்கள் சார்ந்ததாகவும், நம் பகுதியினைச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நல்ல வருவாய் பார்க்க முடியும்.

வியாபரத் தொழில்தான் எல்லோர்க்கும் உகந்த எளிமையான பணி என்றாலும், அதனைச் செய்யும் சின்னச் சின்ன நுணுக்கங்களை கடைப்பிடித்தால் வருவாய் பெறுவதிலும் பிரச்சனை இராது. இதற்கு உதாரணமாக படித்த/படிக்காத அனைவரும் செய்துவரும் வியாபரத் தொழிலை நம் கண் முன்னால் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதைப்போல் இணையத்திலும் ஒர் வியாபாரத் தொழில் என்று எடுத்துக் கொண்டால் அத்தனை பெரிதாக தெரிந்து கொள்ள வேண்டியதில்லை... கொஞ்சம் உழைப்பினைக் கொடுப்பதோடு, அறுவடைக்காலம் வரை காத்திருந்து பராமரித்தால் போதும், பருவம் தவறாது வருவாய் பார்க்கலாம்.

தமிழ் வலைத்தளத்திற்கு என்று சிறப்பான ஒர் விற்பனைப் பொருள் இருக்கிறதா என்றுப் பார்த்தால், கைவிட்டு எண்ணிப் பார்த்தால் கூட எல்லோர்க்கும் நல்ல பலனைக் கொடுப்பது என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், தமிழர்கள் என்றால் பொருள் வாங்க மாட்டார்களா என்ன, ஆனால் அவர்களது தேவைகளுக்கு ஏற்புடையதான பொருள்களை எல்லோராலும் இணையதளம் மூலம் விற்பனைச் செய்ய முடியாது என்பதோடு, அத்தகைய விளம்பரங்களைப் பெறுவது என்பதும் அரிதான ஒன்று.

ஆனால் அந்தக் குறையினைப் போக்க... எல்லோரும் விரும்பும் பணம் பணம் என்பதனை இணையத்தில் எவ்வாறு சம்பாதிக்கலாம் என்பதனைக் கற்றுக் கொடுக்கும் தளமான படுகை.காம், தன் தளத்திற்கு உறுப்பினர்களைச் சேர்த்துவிடுவோர்க்கு நல்ல கமிஷன் தொகையைக் கொடுக்கிறது. ஆகையால் நீங்களும் இன்றே படுகை விற்பனை பிரதிநிதியாக மாறிவிட்டீர்கள் என்றால் உங்களுக்கான வலைத்தளத்தினை படுகை விளம்பரங்களால் அழங்கரித்து எளிதாக மாதம் மாதம் நல்ல வருவாய் பார்க்கலாம்.

தங்களிடம் வலைத்தளம்/வலைப்பூ இல்லை என்றால், படுகையே தங்களுக்கான இலவச வலைத்தளத்தினை விளம்பரத்துடன் வடிவமைத்துக் கொடுப்பதோடு, தளத்திற்கான ஆன்லைன் ஜாப் கட்டுரைகளையும் வழங்குகிறது. ஆகையால் எளிதாக, தினம் 1 மணி நேரம் காப்பி பேஸ்ட் செய்து கூட தினம் ரூ.500 முதல் 1000 வரைச் சம்பாதிக்கலாம்.

அப்புறம் என்ன, நீங்களும் இன்றே இணைந்து கொள்ளுங்கள். படுகையில் இணைந்து கொள்ள கீழ்காணும் எனது முகவரி லிங்கினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

My Referral Link :http://padugai.com/tamilonlinejob/index.php?r=4279

Jul 29, 2013

வித்தியாசம்...

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".

ஒரு கன்னத்தில் அறைந்தால்.....?

இந்துமதத்தில் ஒரு முக்கியமான விசயம் இருக்கிறது அதனைப் பற்றி கண்டிப்பாக நாம் அறிந்துகொள்ளவேண்டும். 

ஒருவனுக்கு நீங்கள் தீங்கு செய்தால், கண்டிப்பாக அந்த பாவத்தை நீங்கள் அனுபவித்தே தீரவேண்டும். அதே உங்களுக்கு பல மடங்கு தீமையாக திரும்பிவரும். இந்துமதத்தில் பாவமன்னிப்பு என்பது கிடையாது. ஒரு ஏழையை ஒருவன் வஞ்சித்தால் அவனை அவன் வணங்கும் கடவுள்  திரும்பி வஞ்சிப்பேன் என்று தான் கையில்ஆயுதத்தோடு இருக்கிறது. ஒவ்வொரு கடவுள் கையில் இருக்கும் ஆயுதங்கள் எல்லாம் தன் பக்தனை காப்பாற்ற நான் வைத்திருக்கிறேன் என்ற அர்த்தத்துடன் தான் இருக்கிறது. 

இயேசுநாதர் சொல்லிருப்பார் ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னோரு கன்னத்தை திருப்பிகாட்டு என்பார். இயேசு சொன்ன வார்த்தையை நம்ம ஆளுங்க எடுத்துக்கொண்டு இவர்களை யார் தாக்கினாலும் 'இயேசு சொல்லிருக்கிறார் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டவேண்டும்' என்று அதனால் நான் அடிப்பவனை எதிர்காமல் மறுகன்னத்தை காட்டுகிறேன் என்பான். இங்கு உள்ள ஞானிகள் சொன்ன கருத்து இவன் காதுக்கு கேட்காது. அவர்கள் சொன்ன கருத்தை எடுத்துக்கொண்டு நம்ம ஆளுங்க சொன்ன கருத்தை விட்டுவிட்டார்கள். 

நம்ம ஆளுங்க கருத்தை அவர்கள் எடுத்துக்கொண்டுவிட்டார்கள். உதாரணத்துக்கு, அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை தாக்கியதற்க்கு ஒரு நாட்டையை அழிக்கவேண்டும் என்று முடிவு எடுத்து அழிக்கிறான் அமெரிக்கா காரன். அவன் இயேசு சொன்ன கருத்தை எடுத்துக்கொள்ளவில்லையே. அவன் நமது ராமனோடு கருத்தை எடுத்துக்கொண்டு செயல் புரிந்தான். ராமனோடு மனைவியை ஒருவன் கடத்திக்கொண்டு சென்றதால் ஒரு நாட்டையை அழித்தான் ராமன். அதனை எடுத்துக்கொண்டு அமெரிக்காகாரன் செயல்பட்டான். 

நம்ம ஆளுங்க இயேசுவோடு கருத்தை எடுத்துக்கொண்டு அடிவாங்கிக்கொண்டு இருக்கிறான். இன்னும் புரியும் படி சொல்லவேண்டும் என்றால், உங்களின் மனைவியை ஒருவன் கையை பிடித்து இழுக்கும்பொழுது அவனை நீங்கள் அடிப்பீர்களா அல்லது அவன் செய்கின்ற செயல் தீயவை அந்த கர்மத்தை அவன் அனுபவிப்பான் என்று ஏண்டா ஒரு கையை மட்டும் பிடித்து இழுக்கிறாய் இன்னோரு கையும் நீங்களே பிடித்து அனுப்பிவீர்களா?   

உயர்ந்த ஞானியோடு கருத்தை எடுத்துக்கொண்டு இல்லறத்தில் வாழ்பவன் வாழமுடியாது. அவதார புருஷனாக வந்து வாழ்ந்து காட்டிய மகான்கள் பாரததேசத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை நோக்கினால் தெய்வம் நின்று கொல்லும் என்பதை உங்களுக்கு சொல்ல தேவையில்லை. 

உன் கையை ஒருவன் வெட்டினால் அவனின் கையை நீ வெட்டு அல்லது கடவுளாக நான் வந்து வெட்டுவேன் என்று தான் மதத்தில் சொல்லிருக்கிறார்களே ஒழிய. ஒரு கையை வெட்டினால் இன்னோரு கையையும் வெட்டுங்கள் என்று திரும்பி நிற்க சொல்லவில்லை. 

குலதெய்வம் வழிபாடு

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும்.

இன்று ஒவ்வொரு வீடுகளும் நல்ல முறையில் இருப்பதில்லை அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. துர்சக்திகளின் ஆதிக்கத்தில் வீடுகள் இருப்பதால் அவ்வாறு இருக்கின்றன. பல பேர் வீட்டில் குலதெய்வத்தின் அருள் இருப்பதில்லை. அவர்கள் நல்ல முறையில் தெய்வ வழிபாடு செய்தாலும் பலன் இருப்பதில்லை.

பங்காளிகளாக சேர்ந்து ஒரு தெய்வத்தை வணங்கிவரலாம். இப்படி பங்காளிகள் வணங்கினாலும் ஒருவருக்கு மட்டுமே அந்த குலதெய்வம் அனைத்தையும் வழங்கிக்கொண்டிருக்கும். பலர் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். இந்த நிலை எதனால் ஏற்படுகிறது என்றால் குலதெய்வத்தில் இருந்து சம்பந்தப்பட்ட நபர் மண் எடுத்து வந்து அதனை பூஜை செய்து அவர்களின் பக்கமாக இதனை திருப்பிவிடுவார்கள். இது இப்பொழுது இல்லை என்றாலும் ஒரு சில இடங்களில் இது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.

 உங்களின் தெய்வம் அசைவம் வைத்து படைக்கும் தெய்வமாக இருந்தால் தாராளமாக அதனை செய்யுங்கள்.நமது முன்னோர்களின் வழியை நாம் மாற்றவேண்டாம்.

பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும். இல்லை என்றால் கண்டிப்பாக கிடைக்காது.

குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை. 




Jul 26, 2013

எளிமையான ஆன்லைன் ஜாப்

வணக்கம்,

எமது வலைத்தளத்திற்கு புதியதாக வந்திருக்கும் தங்களிடம் நான் அறிந்த ஒன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்றும், தேடுவார்க்கு பலனாக அமையட்டும் என்பதற்காக இப்பதிவினைச் செய்கிறேன்.

ஆன்லைன் ஜாப் என்றாலே ஓடி ஒதுங்க வேண்டிய காலம் போய், சரியாக பணியினைச் செய்தால் உண்மையாக பணம் கிடைக்கும் என்று பலர் ஆதாரங்களோடு நம்மை உசுப்பேத்திக் கொண்டிருக்க, இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஏமாற்றும் கூட்டமும் அழைவதால், எளிதாக இவர்கள் வீசும் பகட்டான உத்ரவாத வலையில் சிக்கி ஏமாந்தவர்கள் பலர். அதற்காக உண்மையான ஆன்லைன் ஜாப் வழங்கும் தளங்களில் பணி செய்து பணம் பெற நாம் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்?

ஆம், உண்மையாக பணம் வழங்கம் ஆன்லைன் ஜாப் தளங்கள், ஒன்றல்ல..இரண்டல்ல..மூன்றல்ல...பல தளங்கள் இருக்கின்றன. அதில் உங்களுக்கு கூகுள் அட்சன்ஸ் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும் என நம்புகிறேன். அந்த ஒன்றிலாவது நீங்கள் பணி செய்து பணம் சம்பாதித்திருக்கிறீர்களா? ... இதற்கு பெரும்பாலனவர்களின் பதில் இல்லை... ஐடி வாங்கவே முடியவில்லை என்பதுதான்.

அப்படியானால், சரியாக எப்படி பணியினைச் செய்வது என்பதே நமக்குத் தெரியவில்லை என்பதுதான் பொருள். அப்படி பணியே செய்யத் தெரியாமல் பணம் கொடுக்கவில்லை என்பது என்ன அர்த்தம்? 8 மணி நேரம் எதையாவது செய்து கொண்டிருந்தோம் என்றால் பணம் கொடுத்துவிடுவார்கள் என்று நினைப்பது ஆன்லைன் ஜாப்புக்கு ஒத்துவராது. ஆன்லைன் ஜாப் பொறுத்தவரைக்கும், தங்களது பணியினால் கிடைக்கும் ரிசல்ட் பொறுத்தே பணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆகையால், நாம் நல்ல ரிசல்ட் கொடுத்தால் தான் பணம் கிடைக்குமே தவிர, மற்றபடி கிணற்றுக்கு குடத்து நீரை ஊற்றி ரொப்பியக் கதை தான், பலன் இருக்காது.

ஆனாலும் பணம் சம்பாதிக்க வேண்டும். ஒர் ஜான் வயிற்றினை நிறைப்பதோடு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்கு, இணையத்தினை பொழுது போக்கிற்காக பயன்படுத்தும் நாமும் சிறிய அளவில், எளிமையான ஆன்லைன் ஜாப் ஆன, காப்பி பேஸ்ட், அட்ஸ் போஸ்ட்டிங்க், ஆர்ட்டிகள் ரைட்டிங்க், நல்ல துணுக்குகள் என நம் விருப்பத்திற்கு ஏற்ப எளிமையான பணியினைத் தேர்ந்தெடுத்து, அதனை எவ்வாறு செய்தால் சம்பாதிக்கலாம் என்பதனைக் கற்றுக் கொண்டு செய்யும் பொழுது உறுதியாக பணம் சம்பாதிக்க முடியும்.

மேலும் விளக்கமாகச் சொல்லிவிடுகிறேன். நம் பணியினை எதிர்பார்த்து நிற்கும் எந்தவொரு தளமும் பணம் கேட்பது இல்லை. நாம் சரியாக வேலை செய்கிறோமா என்று தான் பார்க்கிறார்கள். ஆகையால், நீங்களும் இலவசமாக இணைந்து கொண்டு இன்று முதல் பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

நீங்கள் சம்பாதித்த பணத்தினை Instant, Weekly, Monthly என நாம் செய்யும் பணித்தளத்திற்கு தகுந்தவாறு குறைந்தப் பட்சம் 100 ரூபாய் கணக்கிலிருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம், 500 வந்ததும் எடுத்துக் கொள்ளலாம், 5000 வந்தவுடன் எடுத்துக் கொள்ளலாம் என மாறுபட்டாலும், நீங்கள் எளிதான காப்பி பேஸ்ட் ஜாப் -ஐ செய்தும் வாரம் ஒர் பேஅவுட் வாங்கிக் கொண்டே இருக்கலாம்.

நீங்கள் நல்ல திறமையானவர்களாக இருந்தால் தினம் ரூ.1000-க்கும் மேல் சம்பாதித்து, தினம் தினம் பணத்தினை வாங்கிக் கொண்டே இருக்கலாம்.


சரி, இவ்ள விவரமாக சொன்னேன்... என்ன பணி? எப்படிச் செய்வது என்று தெரிய வேண்டாமா? வேலைக்கு போற எல்லா கம்பெனிகளும் உங்களுக்கான படிப்புத் தகுதி ஒன்றினை எதிர்பார்ப்பது இல்லையா? அதைப்போல்... நீங்களும் ஆன்லைன் ஜாப் செய்ய தேவையான அடிப்படை தகுதிகளை கொஞ்சம் கற்றுக் கொள்ள வாருங்கள், படுகை தமிழ் ஆன்லைன் ஜாப் பயிற்சித்தளம்.

My Referral Link : http://padugai.com/tamilonlinejob/index.php?r=4279


இன்றே இலவசமாக இணைந்து பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

Jul 18, 2013

இந்துமதம் தோற்றம் பெற்றது எங்கே?

இந்தமதம் எங்கே ஆரம்பம் ஆகி இருக்கக்கூடும் 

“இமய மலையில் உள்ள மாமுனிகளால் தான் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்… எனவே வட இந்தியாவில் உள்ள இமயமலையில் தான் இந்த மதங்கள் தோன்றி இருக்க வேண்டும்..”  என்ற எண்ணம் தோன்றுகிறதா? 

ஆம்! 
ஏன் எனில் அவற்றைத் தான் நாம் படித்து இருக்கின்றோம்.
அவற்றைத் தான் நமக்கு கற்பித்தும் இருக்கின்றார்கள்!!!
சைவம் மற்றும் வைணவ மதங்கள் வட நாட்டினில் தோற்றம் பெற்று இருந்தன என்றால்,
அம்மதங்களின் தலைமைக் கோவில்கள் வடநாட்டில் அல்லவா இருக்க வேண்டும்.
அவ்விரு மதங்களுக்குரிய தலைமைக் கோவில்கள் ஏன் இந்தியாவில் வேறு எங்குமின்றி தமிழகத்தில் இருக்கின்றன???

சைவத்தின் தலைமைக் கோவில் : சிதம்பரம் - தமிழகத்திலேயே இருக்கின்றது.

வைணவத்தின் தலைமைக் கோவில் : திருவரங்கம் -இதுவும் தமிழகத்திலேயே இருக்கின்றது.

தலைமைக் கோவில்கள் மட்டும் தமிழகத்தில் அமைந்ததோடு நிற்கவில்லை…!!!
ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் ஏறத்தாழ 280 இதில் 235 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..!!!

ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட வைணவக் கோவில்கள் ஏறத்தாழ 108 இதில் 96 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..!!!

மேலும்,சைவம் வளர்த்த நாயன்மார்கள் 63 பேர். அனைவரும் தமிழ் நாட்டினைச் சார்ந்தவர்கள்.

வைணவம் வளர்த்த
ஆழ்வார்கள் 12 பேர். அவர்கள் அனைவரும் கூட தமிழ் நாட்டினைச் சார்ந்தவர்கள் தான்.

சைவ வைணவ இலக்கியங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருக்கின்றன…!!!

சமஸ்கிருதத்தால் வட நாட்டில் உருவாகியது என்று இன்று சொல்லப்படுகிற மதங்களுக்கு,
தமிழ்நாட்டில் அதுவும் தமிழ் மொழியில் இவ்வளவு சிறப்பு ஏனென்று கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் உண்மை புரியும்.

சமஸ்கிருதம் தான் கடவுளின் மொழி என்றால் நியாயப்படி இந்த மதங்கள் எல்லாம் சமஸ்கிருதம் பேசப்பட்ட இடத்தில் சமஸ்கிருதத்தில் பேசியவர்களால் சமஸ்கிருதத்தால் தானே உருவாக்கப் பட்டு இருக்க வேண்டும்?

ஆனால் ஏன் இந்த மதங்கள் தமிழ் மண்ணில் தோன்றின?

கடவுள் இல்லை என்று சொல்லிய மதங்கள் ஆன பௌத்தமும் சமணமும் வட நாட்டினில் தோன்றிய பொழுது, கடவுள் உண்டு என்றுக் கூறிய இந்த மதங்கள் ஏன் வட நாட்டினில் தோன்றாமல் தமிழகத்தில் தோன்றி இருக்கின்றன?  யோசியுங்கள்..................

கூகுள் அட்சன்ஸ் ஐடி வேண்டுமா உங்களுக்கு

நீங்க கல்லூரிப் படிப்பு படித்திருக்கிறீர்களா?

தினமும் ஆன்லைனில் உட்கார்ந்திருக்கிறீர்களா?

ஏதேனும் ஆன்லைன் ஜாப் தேடுபவரா?

கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்க முயற்சித்து தோல்வியுற்றவரா?

Google Adsense Approval எப்படியாவது வாங்கி, கூகுள் மூலம் மாதம் ரூ.10000, ரூ.20,000 என சம்பாதிக்க வேண்டும் என்று துடிப்பவரா?

கவலையை விடுங்கள்... ஒரு வருடமாக முயற்சித்தாலும் சரி, 6 மாதமாக முயற்சித்து கிடைக்காத கூகுள் அட்சன்ஸ் ஐடியாக இருந்தாலும் சரி,படுகை.காம் வந்துவிட்டால் எளிதில் வாங்கிவிடலாம். 

நானும் ஆரம்பத்தில் கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்க, பல ப்ளாக், யூடியூப் தளம், பல ரெவன்யூ சேரிங்க் தளம் என முயற்சித்தும் கிடைக்கவில்லை. ஆனால் படுகை.காம் இல் ஒர் உறுப்பினராக இணைந்து கொண்டதன் மூலம் அவர்கள் கொடுத்த டிரிக்ஸ் மூலம் கூகுள் அட்சன்ஸ்க்கு அப்ளை செய்த ஒர் வாரத்தில் அப்ரூவல் கிடைத்தது எனக்கே ஆச்சர்யம்.

இதுக்கும் நான் ஒன்றும் புதியதாக செய்யவில்லை. ஏற்கனவே நான் முயற்சித்த முறை தான். ஆனாலும் அப்போது கிடைக்காத கூகுள் அட்சன்ஸ் ஐடி... படுகை வழங்கிய ட்ரிக்ஸ் மூலம் அப்ளே செய்த பொழுது எளிதாக கிடைத்துவிட்டது.

உங்களுக்கும் கூகுள் அட்சன்ஸ் ஐடி வேண்டும் என்றால், படுகை.காம்-இல் எனது ரெபரல் ஐடி மூலம் இணைந்து கொள்ளுங்கள்... கண்டிப்பாக உங்களுக்கும் ஒர் கூகுள் அட்சன்ஸ் ஐடி எப்படி உருவாக்குவது என்ற ட்ரிக்ஸ் சொல்லித் தரப்படும்.

My Referral Link : http://padugai.com/tamilonlinejob/index.php?r=4279

கூகுள் அட்சன்ஸ் பப்ளிசர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடந்து கொண்டிருப்பதால் விரைவாக இணைந்து பயன் பெறுங்கள்.

Forex Currency Trading

வீட்டிலிருந்தப்படியே இணையம் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளில் ஒன்று, பங்குச் சந்தை. அதில் வெளிநாட்டு நாணயம் மாற்று பங்குச் சந்தை எனும் Forex Currency Trading மிகவும் எளிதானதும், அதிக வருவாய் கொடுப்பதும் ஆகும்.

பங்குச் சந்தையில் இறங்குபவர்கள் கையில் பணம் இல்லாமல் இறங்க முடியாது. ஆனால், வரும் பொழுது கொண்டு சென்ற பணத்தினைக் காட்டிலும் அதிகம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. பலர், பங்குச் சந்தைப் பற்றிய போதிய விளக்கம், பயிற்சி இல்லாமலே, உள்ளே இறங்கி கையைக் கடிக்க விட்டுவிடுகிறார்கள். 

ஷேர் மார்க்கெட்டில் இறங்குகிறோம் என்றால், கண்டிப்பாக நமக்கு ஒர் சிறிய அனுபவமும் பயிற்சியும் வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் நல்ல இலாபங்களைப் பெற முடியும். சேர் மார்க்கெட்டில் இறங்க குறைந்தது ஒர் மாதமாவது பிறரது அறிவுரையின்படி, நாம் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

படுகை.காம், பங்குச் சந்தை அல்லது நாணய மாற்றுச் சந்தையில் எவ்வாறு செயல்பட்டு பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கான பயிற்சியினை நமக்கு வழங்குவதோடு, இலவசமாக பயிற்சி ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒன்றும் உருவாக்கம் செய்ய உதவி செய்கிறது. இதன் மூலம் நாம் எந்தவொரு முதலீடும் செய்யாமல், ரியல் மார்க்கெட் நேரத்தில் ஷேர் ட்ரேடிங்க் எவ்வாறு செய்வது, எப்படி பை ஆர்டர் போடுவது, எப்படி செல் ஆர்டர் போடுவது, எப்பொழுது போட்ட ஆர்டரினை க்ளோஸ் செய்வது, எந்த நேரத்தில் எந்த ஆர்டரினை தேர்வு செய்வது என பல வழிமுறைகளைப் பயிற்சியாக வழங்குகிறார்கள்.

குறிப்பாக, பங்குச் சந்தையில் வெற்றி பெறத் தேவையான டெக்னிகல் அனலைசிஸ், சிம்பிள் ட்ரேடிங்க் இண்டிகேட்டர்ஸ், பிப்பனாச்சி ட்ரேடிங்க் பார்முலா, சார்ட் பேட்டர்ன் ட்ரிக்ஸ் என பல Share Trading Strategy முறைகளை நமக்கு கற்றுத் தருகிறது. இவற்றினை எளிதாக ஒர் மாதத்தில் கற்றுக் கொள்வதுடன், ரியல் ட்ரேடிங்க் செய்ய ஆரம்பித்து வருவாயினையும் நமது சொந்த பகுப்பாய்வுடன் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

அதுமட்டும் அல்லாமல், தினம் தினம் நமக்கான ஆலோசனைகளை வழங்கிக் கொண்டே இருப்பதால், எச்சரிக்கையுடன் ட்ரேடிங்க் செய்வதுடன்... இலாபங்களை மட்டுமே கொள்ள முடிகிறது.

ஷேர் மார்க்கெட் என வந்துவிட்டால், பயிற்சிக்கு என ஒர் கட்டணம், ட்ரேடிங்க் செய்வதில் ஒர் கமிஷன், தினசரி மார்க்கெட் டிப்ஸ் கொடுக்க ஒர் கட்டணம் என பல கட்டண முறைகள் இருக்க... படுகை.காம், அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒர்முறை கட்டணமாக ரூ.1500/- மட்டுமே நமது வாழ்நாள் படுகை கோல்டன் மெம்பர்சிப் கட்டணமாக பெறுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த குறைந்த கட்டணத்திற்கு படுகை.காம்-இல் மேலும் பல ஆன்லைன் ஜாப் வருவாய் திட்டமும் இணைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் மூலமும் நீங்கள் நஷ்டமின்றி நல்ல வருவாய் பார்க்கலாம்.

நீங்கள் Forex Trading அல்லது பங்குச் சந்தை வணிகம் செய்ய ஆர்வமாக இருந்தால் இன்றே படுகை.காம்-இல் ஒர் உறுப்பினராக சேர்ந்து கொண்டு இலவசமாக தங்களது பயிற்சியினைத் தொடங்குங்கள்... ஒர் மாதத்தில் முழுமையாக ட்ரேடிங்க் பற்றிய அனுபவம் பெற்றப் பின், தங்களது சொந்தப் பணத்தினை ட்ரேடிங்கில் முதலீடாகச் செய்து வருவாய் பாருங்கள்.

My Referral Link : http://padugai.com/tamilonlinejob/index.php?r=4279
மேல் உள்ள லிங்கினைக் கிளிக் செய்து இலவசமாக படுகை உறுப்பினராக இணைந்து மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

Jul 17, 2013

பணம் சம்பாதிக்கலாம்



இணையதளம் மூலம் வீட்டிலிருந்தப்படியே பணம் சம்பாதிக்கலாம் என பல வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் சரியான தளம் ஏதும் கிடைக்கவில்லை.

சமீபத்தில், கூகுளில் தமிழ் ஆன்லைன் ஜாப் எனத் தேடப் போய் ஒர் அருமையான தளத்தினைக் கண்டு கொண்டேன்.


மிகவும் எளிமையான தளம். அதிக வருவாய் கொடுக்கும் தளம்.


பணியும் மிகவும் எளிதான காப்பி பேஸ்ட் பணி தான்.


காப்பி பேஸ்ட் செய்வதற்கான அனைத்துவிதமான உதவிகள் மற்றும் வருவாய் ஏதுவான இணையச் செயல்பாடுகள் என அனைத்தையும் சொல்லிக் கொடுத்துவிடுகிறார்கள்.


அதுவும் இணையத்தில் எல்லாமே இலவசமாகவே கிடைக்கிறது என்று இல்லாமல், இலவசங்களைப் பயன்படுத்த கற்றுக் கொள்ளும் பொழுதுதான் நம்மால் உறுதியாக வருவாய் பார்க்க முடிகிறது.


நான் கூட இலவசமாக எத்தனையோ ஆன்லைன் ஜாப் தளங்களில் சேர்ந்து செய்து பார்த்தேன் ஆனாலும் பணம் வரவில்லை. ஆனால் இத்தளத்தில் சேர்ந்து செய்ய ஆரம்பித்த ஒர் மாதத்தில் பணம் வர ஆரம்பித்துவிட்டது. 



ஆன்லைன் ஜாப் பற்றிக் கற்றுக் கொள்ள நான் செலவிட்ட தொகை வெறும் ரூ.1500, தான் ஆனால்... இன்று நான் சம்பாதித்த தொகையோ ரூ.6000-க்கு மேல். இத்தோடு முடிந்துவிடுவதா என்ன.... தினம் தினம் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.. 


என்னுடைய இலக்கு மாதம் ரூ.30,000 சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். அதற்கான அனைத்து வசதிகளையும் அத்தளம் வழங்கியிருக்கிறது. ஆகையால் நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்... விரைவில் மாதம் ரூ.30000 சம்பாதிப்பேன்.



நீங்களும் ஆன்லைன் வேலை வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தால் இந்த தளத்தில் சேர்ந்து பயன் பெறுங்கள். 

http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=4279 

வளம்பெற வாழ்த்துக்கள்.